Wednesday, March 06, 2013

மார்ச் மாதப் பனிப்பொழிவு

Add caption
கூகிள் படப் பெண் சிரிக்கிறாள்.
எல்லாவற்றையும் சமனப் படுத்தியதால் பனியும்  ஒரு    சமத்துவ வாதிதான்!!!
இந்தப் பனி போதுமா
பாதை அமைக்கும் பாதங்கள்

பெண் இருக்கும் ஊரில் இரண்டு நாட்களாகப் பெய்யும் பனிமழை.
நாளை பள்ளிகள் திறந்துவிடும்.
சுத்தப் படுத்தப் பட்ட சாலைகள்



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

7 comments:

ராமலக்ஷ்மி said...

இந்தப் பனி போதுமா என்றா கேட்கிறீர்கள்:)?

அனைத்து அழகு.

சமத்துவவாதியும், பாதை அமைத்த பாதங்களும் குறிப்பாகக் கவர்ந்தன.

திண்டுக்கல் தனபாலன் said...

யப்பா...! இங்கே குளிருது அம்மா...!!!

ADHI VENKAT said...

படங்களை பார்க்கும் போதே குளிருது....

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. பனி மட்டும் பெய்யும் போது அழகாக இருக்கும். அதனுடன் சேர்த்து காற்று வீசினால் எலும்பும் உறையும்:(

பனியைத் தகர்க்கும் யந்திரம் இயக்கத் தனி சக்தி வேண்டும். இப்போது பேரனும் பழகிக் கொண்டு விட்டான்.
ராட்சத ஊர்.:)

வல்லிசிம்ஹன் said...

நல்ல வேளை நம்ம ஊரே நல்ல ஊர் இல்லையா தனபாலன். எனக்கு இன்னும் திண்டுக்கல் காற்றை மறக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

தில்லியிலும் குளிர் பார்த்திருப்பீர்கள் இல்லையா ஆதி.
பனி அங்கு வருமோ.

கண்டால் குளிருவது இந்தப் பனியே:)

மாதேவி said...

பனிபடர் நகரம் தூர இருந்து பார்க்க அழகு :)