Monday, March 19, 2012

தோட்டக் கண்காட்சி

 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

6 comments:

ராமலக்ஷ்மி said...

கண்களுக்கு விருந்து.
இரண்டும் ஐந்தும்
கொள்ளை அழகு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, பழைய சிஸ்டம் படுத்ததும், புதுவிடோ 7 ஹார்ட்டிஸ்க் மாறும்போது பலபடங்கள் காணாமல் போய்விட்டன.
பாக் அப் செய்தவர்க்கு அவசரம்.

ரசிப்புக்கு என் மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

கடைசி படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கும்மா.

goma said...

முதல் படம் அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமா,

உங்களுக்கும் அந்தப் படம் பிடித்தது எனக்கு மகிழ்ச்சி. எத்தனை வண்ணங்கள் இல்லையாம்மா.