Monday, March 21, 2011

வெண்ணிலவே கொஞ்ச நேரம் நில்லு

மஞ்சள், பச்சை,கறுப்பு எல்லாம் கடைசியில் வெள்ளையில் சங்கமம்.
சூப்பர் மூன்  நீ  தான் இன்னிக்கு  சூப்பர் ஸ்டார்:)
எடுக்கிறவங்க கை நடுங்கினால்  பிம்பமும்  கதிர் காட்டுகிறது.:)
உங்க வீட்டு முற்றத்துக்கும் வந்து விட்டேன்
உன்னை விட  அழகு வேறெதுவும் உண்டோ
தெரு விளக்கு  மஞ்சள்   அதை மீறிய  பால் நிலா
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

7 comments:

ராமலக்ஷ்மி said...

labels: மீண்டும் நிலா.

மீண்டும் மீண்டும் நிலா எனத் தொடர்வோம் வல்லிம்மா:)!

படங்கள் அருமை.

துளசி கோபால் said...

புகைப்படம் எடுப்பதே ஒரு கலை. அது கை வந்துவிட்டது உங்களுக்கு!

வல்லிசிம்ஹன் said...

பின்ன யாரு விட்டா இந்த நிலாவை:)
தொடருவோம். மன அமைதி தரும் இந்தக் குளிர்நிலவு தான் என்ன அழகு ராமலக்ஷ்மி. உங்கள் படங்களையும் பார்த்துவிட்டேன்.
எட்டடுக்கு மாளிகை என்னிடம் இல்லையே என் செய்வேன் தோழின்னு பாடலாமா என்று நினைத்தேன் ஒரு கணம்:)))))

வல்லிசிம்ஹன் said...

துளசிமா. வரணும்னு தான் வேண்டிக்கறேன். அவசரம். வெறி. நிலவைப் பார்த்தால் வந்துவிடுகிறது:))
தர்ம யுத்தம் ரஜினி.
மாதிரி:))))))
நன்றிப்பா.

அன்புடன் மலிக்கா said...

அடடா இங்கும் நிலாவா.
ரொம்ப அருமை படங்கள். வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலிக்கா,
நிலவும் கடலும்,யானையும் அலுக்காத விஷயங்கள் இல்லையாப்பா. நீங்கள் வந்து பார்த்தது மிகவும் சந்தோஷம்.

கோலா பூரி. said...

ஆமா, நீங்க சொல்வத்போல நிலவும், கடலும் யானையும் அலுக்காத விஷயங்கள்தான்.